Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Tuesday, October 13, 2020

2020 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்


2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு

Saturday, October 3, 2020

அக்டோபர் 15 ற்குப் பிறகு பள்ளிகள் திறப்பதற்கான மத்திய அரசின் வழிமுறைகள்

 


பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் அன்லாக் 5.0 வின் ஒரு அங்கமாக பள்ளி திறப்பதற்கான வழிமுறைகளையும் அதிகாரப்பூர்வ வழிமுறைகளை ட்டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை அக்டோபர் 15ற்குப் பிறகு திறக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது திறக்கலாம் என்பது அந்தந்த மாநிலங்களின் முடிவினைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளது.

Thursday, September 24, 2020

இரயில் தண்டவாளத்தில் கற்கள் ஏன் போடப்படுகிறது?

 



ரயிலில் பயணம் என்பது எப்போதுமே மிகவும் இனிமையான மற்றும் அற்புதமான அனுபவமாக இருக்கும். இருப்பினும், ரயில் பாதைகளில் ஏன் கற்கள் உள்ளன என்று நம் வாழ்வில் ஒரு முறையாவது யோசித்திருப்போம் தானே. இந்த நொறுக்கப்பட்ட கற்கள் டிராக் பேலஸ்ட் (இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு) என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை ரயில் தடங்களை சரியான இடத்தில் வைக்க உதவுகின்றன.

Thursday, September 17, 2020

உலகின் மிக நீளமான வார்த்தை


உலகின் மிக நீளமான வார்த்தையினை தெரிந்துகொள்ள நீங்கள் தயாரா?. வாசிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? சரி அதற்கு முன்பாக ஒன்ரினைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வார்த்தையினை நீங்கள் வாசிக்க 3.5 மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?

Monday, September 14, 2020

பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ சீட்- 'நீட்'டின் மற்றொரு கொடூரம்


 மருத்துவக் கல்லூரிகளில் சேருவது என்பது எப்போதுமே கவுரவமான விஷயமாகவே இருந்தது. ஏனெனில், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கற்றல் திறன்களை/ மதிப்பெண்களைப் பெற்றவரை மட்டுமே அனுமதித்தது. ஆனால் "நீட்" டின் வருகைக்குப் பின்னர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெற்ற 400 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பூஜ்ஜிய அல்லது நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற 110 மாணவர்களும் 2017 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

Saturday, September 12, 2020

தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 71 B.Ed கல்லூரிகள்

  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் (NCTE) உரிய அங்கீகாரம் இல்லாத மற்றும் என்சிடியினால்  அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும் மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறாத  கல்வியியல் கல்லூரிகளில் என்சிடிஇ மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை எனவே கல்லூரிகள் 2020 - 21 ஆம் கல்வி ஆண்டிற்கான B.Ed /M.Ed, B.A.B.Ed /B.Sc.B.Ed ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய கூடாது என அறிவுறுத்தப்படுகிறது அவ்வாறு விதிகளை மீறி சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என தெரிவிக்கலா கிறது. கல்லூரிகளின் பட்டியல் பின்வருமாறு.

Thursday, September 10, 2020

நீட் 2020- தேர்வு எழுதும் மாணவர்கள் கவனித்திற்கு - தேர்வறைக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?

 

கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதனால் வரும் செப்டம்பர் 13 ஆம் நாள் நீட் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட யு.ஜி. மருத்துவ ஆர்வலர்களுக்காக தேசிய பரிசோதனை நிறுவனம் இந்த தேர்வை நடத்துகிறது மற்றும் தேர்வு எழுதிம் போது மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு ஆலோசனையின் படி சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Tuesday, August 25, 2020

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் இந்திய கணித மேதை நீலகந்தா பானு

 

(image:india today)

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் சகுந்தலா தேவியின் சாதனையினை முறியடித்த இந்திய கணித மேதை நீலகந்தா  பானு

Friday, August 21, 2020

தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

 

2020 ஆகஸ்ட் 19 புதன்கிழமை மத்திய அமைச்சரவை, வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காக தேசிய ஆட்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) என்பதனை அமைக்க ஒப்புதல் அளித்தது. குழு பி மற்றும் சி (தொழில்நுட்பமற்ற) பதவிகளுக்கான பணியாளர்களை தரம் பிரிக்க அல்லது அல்லது பட்டியலிட பொதுத் தகுதித் தேர்வு எனும் ஒரு தேர்வினை (CET) நடத்தும்.

Tuesday, August 4, 2020

புதிய தேசியக் கல்விக் கொள்கை -தமிழில்

2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு  34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கையினை அறிவித்துள்ளது. அதற்கான ஆங்கில மற்றும் தமிழ் வடிவம் பின்வரும் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

Thursday, July 30, 2020

ஆன்லைன் பயிற்றுவித்தலில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்கள் தங்கள் பாசம், அரவணைப்பு, கவனிப்பு, ஆறுதல் மற்றும் கட்டுப்பாட்டை மாணவர்களுக்கு வாய்மொழி மற்றும் தொடர்பு சாதனங்களின் மூலம் தெரிவிக்கின்றனர். எனவே, ஆசிரியர்கள் பல்வேறு டிஜிட்டல்

ஆன்லைன் வகுப்பு மேற்கொள்வதற்கான படிநிலைகள்

ஆசிரியர்களை மாணவர்களை அணுகுவதன் மூலம், தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஆரோக்கியமான நடைமுறைகள், சரியான ஊட்டச்சத்து எடுக்கச் செய்தல் குறித்து குழந்தைகளுகளை விழிப்புடன் வைத்திருக்க உதவும். மாணவர்களுடன் ஆரோக்கியமான மன தொடர்பை ஏற்படுத்திய பின்னர் கற்பித்தல் தொடங்கப்படலாம்.

டிஜிட்டல்/இணையவழிக் கல்வி மேற்கொள்வதற்கான தமிழக அரசின் நெறிமுறைகளின் சுருக்கம் (தமிழ்)

For G O: Click Here

கோவிட்-19 தொற்று காரணமாக நமது அன்றாட வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. இதற்கு பள்ளிக் கல்வியும் விதிவிலக்கல்ல. எனவே பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்கும் விதமாக அவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியோ அல்லது இணைய வழியிலோ வகுப்புகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக வேண்டியுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்தினை ஏற்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து உடற்கல்வித் துறை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீடு சட்டம் பொருந்தும்

தமிழக அரசு 2010 ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளை , சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளினால் நடத்தப்படும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில்

ஓஎன்ஜிசி யில் வேலை வாய்ப்பு


ஆன்லைனில் விண்ணப்பிக்கத் துவங்கும் நாள் : ஜூலை 29, 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : ஆகஸ்ட் 17,2020

தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படும் நாள் : ஆகஸ்ட் 24,2020

Tn Election Filled Forms

Tn Election Filled Forms