Showing posts with label பேச்சுப் போட்டி. Show all posts
Showing posts with label பேச்சுப் போட்டி. Show all posts

Friday, October 9, 2020

அப்துல் கலாம்

 இது கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ளது

                                                அப்துல் கலாம்

முன்னுரை

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

காமராசர் கட்டுரை, பேச்சுப் போட்டி

மாணவர்கள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்காக தயார் செய்வதற்கு உதவும் வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

முன்னுரை

 காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.

Tn Election Filled Forms

Tn Election Filled Forms