Sunday, September 11, 2022

10th விருந்து போற்றதும்

விருந்து போற்றதும்

I. பலவுள் தெரிக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் –

  1. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

  2. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

  3. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

  4. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –

  1. நிலத்திற்கேற்ற விருந்து

  2. இன்மையிலும் விருந்து

  3. அல்லிலும் விருந்து

  4. உற்றாரின் விருந்து

விடை : இன்மையிலும் விருந்து

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் பண்பாட்டில் ____________ க்குத் தனித்த இடமுண்டு.

விடை : வாழை இலை

2. அமெரிக்காவின் மினசோட்டோ தமிழ்ச் சங்கம் ____________ வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

விடை : வாழையிலை விருந்து விழா

3. திருவள்ளுவர் ____________ ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்.

விடை : இல்லறவியலில்

4. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி ____________ குறிப்பிடுகிறது.

விடை : பெரியுராணம்

5. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர் ____________

விடை திருக்குறள்

6. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ____________ பண்பின் அடிப்படை

விடை : விருந்தோம்பல்

7. விருந்தோம்பல் என்பது ____________

விடை : பெண்களின் சிறந்த பண்பு

பலவுள் தெரிக

Question 1.
வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்
ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்
iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்
iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்
) 1, 2, 3, 4
) 4, 3, 2, 1
) 4, 3, 1, 2
) 3, 4, 2, 1
Answer:
) 3, 4, 2, 1

Question 2.
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
) அமெரிக்கா
) இலங்கை
) மொரிசியஸ்
) மலேசியா
Answer:
) அமெரிக்கா

Question 3.
தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?
) தொன்மை
) புதுமை
) இளமை
) முதுமை
Answer:
) புதுமை

Question 4.
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
) கம்பராமாயணம், சீதை
) சிலப்பதிகாரம், கண்ணகி
) நளவெண்பா , தமயந்தி
) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
Answer:
) சிலப்பதிகாரம், கண்ணகி

Question 5.
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
) கம்பராமாயணம்
) பெரிய புராணம்
) சிலப்பதிகாரம்
) மணிமேகலை
Answer:
) கம்பராமாயணம்

Question 6.
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
) குறுந்தொகை
) அகநானூறு
) நற்றிணை
) புறநானூறு
Answer:
) நற்றிணை

Question 7.
காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
) சிறுபாணாற்றுப்படை
) பெரும்பாணாற்றுப்படை
) பொருநராற்றுப்படை
) கூத்தராற்றுப்படை
Answer:
) பொருநராற்றுப்படை

Question 8.
விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
) கம்பராமாயணம்
) கலிங்கத்துப்பரணி
) முக்கூடற்பள்ளு
) பெரியபுராணம்
Answer:
) கலிங்கத்துப்பரணி

Question 9.
குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?
) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.
) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.
) இவற்றில் எதுவுமில்லை
Answer:
) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.

Question 10.
தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Answer:
) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

Question 11.
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
) சாக்கியநாயனார், பெரிய புராணம்
) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்
) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி
) சுந்தரர், திருத்தொண்டத்தொகை
Answer:
) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்



Question 12.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
) குழல் மீன் கறியும் பிறவும்
) ஆரல் மீன் கறியும் உப்பும்
) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்
Answer:
) குழல் மீன் கறியும் பிறவும்

Question 13.
இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?
) அம்சப்பிரியா
) பா.விஜய்
) சிநேகன்
) நா. முத்துக்குமார்
Answer:
) அம்சப்பிரியா

Question 14.
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?
) நற்றிணை
) குறுந்தொகை
) பதிற்றுப்பத்து
) பரிபாடல்
Answer:
) குறுந்தொகை

Question 15.
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
) ஔவையார், ஆத்திச்சூடி
) ஔவையார், கொன்றைவேந்தன்
) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்
) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்
Answer:
) ஔவையார், கொன்றைவேந்தன்

Question 16.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
) வாழையிலை விருந்து விழா
) இறைச்சி உணவு விருந்து விழா
) வேட்டி சேலை உடுத்தும் விழா
) நவதானிய விழா
Answer:
) வாழையிலை விருந்து விழா



Question 17.
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்
) இல்லறவியல்
) பாயிரவியல்
) அரசியல்
) துறவறவியல்
Answer:
) இல்லறவியல்

Question 18.
விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.
) திருவள்ளுவர்
) தொல்காப்பியர்
) இளங்கோவடிகள்
) செயங்கொண்டார்
Answer:
) இளங்கோவடிகள்

Question 19.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
) கம்பர்
) தொல்காப்பியர்
) இளங்கோவடிகள்
) செயங்கொண்டார்
Answer:
) கம்பர்

Question 20.
இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?
) பெரிய புராணம்
) நற்றிணை
) பொருநராற்றுப் படை
) கம்பராமாயணம்
Answer:
) பெரிய புராணம்

Question 21.
பொருத்துக.
1. விருந்தே புதுமை – அ) திருவள்ளுவர்
2. மோப்பக் குழையும் அனிச்சம் – ஆ)தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – இ) இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – ஈ) ஔவையார்
) 1.2.3.4.
) 1.2.3.4.
) 1.2.3.4.
) 1.2.3.4.
Answer:
) 1.2.3.4.

Question 22.
விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்
) சிதம்பரம்
) மதுரை
) மாமல்லபுரம்
) திருச்சி
Answer:
) சிதம்பரம்

Question 23.
விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர்
) ஒளவையார்
) திருவள்ளுவர்
) கபிலர்
) கம்பர்
Answer:
) திருவள்ளுவர்

Question 24.
காலின் ஏழடிப் பின் சென்று” – என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி
) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
) எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.
) ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.
Answer:
) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

Question 25.
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்
) ஔவையார்
) தொல்காப்பியர்
) கம்பர்
) திருவள்ளுவர்
Answer:
) ஒளவையார்



 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms