Thursday, September 29, 2022

8th TTSE STUDY MATERIALS

எட்டாம் வகுப்பு தமிழ்

1. விஜயா ,இந்தியா போன்ற இதழ்களை நடத்தியவர்

அ.பாரதிதாசன்

ஆ. பாரதியார்

இ.சுரதா

ஈ.வாணிதாசன்

2. பறவைகள்...... பறந்து செல்கின்றன

அ. நிலத்தில்

ஆ. விசும்பில்

இ. மரத்தில்

ஈ நீரில்

3.தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ...

அ. திருக்குறள்

ஆ. தொல்காப்பியம்

இ. நன்னூல்

ஈ. சிலப்பதிகாரம்

4. தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுப்பட்டவர் ...

அ. பாரதிதாசன்

ஆ. பெரியார்

இ. வ. உ. சி

ஈ.பெருஞ்சித்திரனார்

5.பாரதியார் ஊர்...

அ. காட்டுபுரம்

ஆ. எட்டயபுரம்

இ. சேலம்

ஈ.புதுச்சேரி

6. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. வாணிதாசன்

ஈ.வண்ணதாசன்

7. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்

அ. ஆத்திசூடி

ஆ.புறநானூறு

இ. கலித்தொகை

ஈ. திருவள்ளுவமாலை

8. பெருநாவலர் என்று சிறப்பு பெயர் கொண்டவர் ...

அ. நக்கீரர்

ஆ. வள்ளுவர்

இ. கம்பர்

ஈ. கபிலர்

9. தமிழச்சி என்னும் நூலின் ஆசிரியர்....

அ. பாரதியார்

ஆ. வாணிதாசன்

இ. பாரதிதாசன்

ஈ.கவிமணி

10. குறைந்த நீரில் பயிர்கள் விளையும் நிலம்...

அ. புன்செய்

ஆ. வண்டல் மண்

இ. நன்செய்

ஈ செழிந்த நிலம்

11. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று....

அ. சிலப்பதிகாரம்

ஆ. நீலகேசி

இ. குண்டல கேசி

ஈ.வளையாபதி

12.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது....

அ. புதுமொழி

ஆ.பழமொழி

இ.சிறுமொழி

ஈ. அறிவுமொழி

13.கவிமணி என்று போற்றப்படுபவர்...

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. தேசிய விநாயகம்

ஈ. கம்பர்

14.தமிழர் மருத்துவம்.... என்று அழைக்கப்படுகிறது

அ.ஹோமியோபதி

ஆ. அலோபதி

இ. அக்குபஞ்சர்

ஈ.சித்த மருத்துவம்

15.தேசிய விநாயகம் பிள்ளை (கவிமணி) மொழிபெயர்த்த நூல்....

அ. உமயகய்யாம் பாடல்கள்

ஆ. கதர் பிறந்த கதை

இ. ஆசிய ஜோதி

ஈ.மலரும் மாலையும்

16.தமிழ்தென்றல் என்று சிறப்பு பெயர் கொண்டவர் ....

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. கண்ணதாசன்

ஈ.திரு.வி.கா

17. AUDITOR என்பதன் தமிழாக்கம்

அ. கணக்காளர்

ஆ. காசாளர்

இ. எழுத்தாளர்

ஈ.பட்டய கணக்கர்

18. தீட்ட வேண்டியது எது என்று ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்

அ. கத்தி

ஆ. புத்தி

இ. கண்ணியம்

ஈ. ஆத்திரம்

19.கல்வி பயிற்சிக்குரிய பருவம்

அ. இளமை

ஆ. முதுமை

இ நேர்மை

ஈ. வாய்மை

20. பெண்ணின் பெருமை நூல் ஆசிரியர்

அ. சுரதா

ஆ.நாமக்கல் கவிஞர்

இ. திரு. வி. கா

ஈ. வள்ளலார்

21.தேவாரத்தை தொகுத்தவர் ...

அ. நம்பியாண்டார் நம்பி

ஆ. சுந்தரர்

இ. சேக்கிழார்

ஈ. திருஞானசம்பந்தர்

22. முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம்....

அ. அமெரிக்கா

ஆ. இங்கிலாந்து

இ. இந்தியா

ஈ. சீனா

23. கலித்தொகை...... நூல்களுள் ஒன்று

அ. பத்துப்பாட்டு

ஆ. எட்டுத்தொகை

இ. பதினெண்கீழ்க்கணக்கு

ஈ. காப்பியம்

24.கிளை என்பதன் பொருள்....

அ. அறிவற்றவர்

ஆ. உறவினர்

இ. பகைவர்

ஈ. வறியவர்

25. முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள இடம்....

அ. சிந்துசமவெளி

ஆ. ஆதிச்சநல்லூர்

இ. செம்பியான் கண்டியூர்

ஈ.கீழடி

 

26. தமிழ்நாட்டின் மாநில மரம்

அ. தென்னை மரம்

ஆ. மாமரம்

இ. பனைமரம்

ஈ. மூங்கில் மரம்

27. பெரியபுராணம் எழுதியவர்

அ. சுந்தரர்

ஆ. திருநாவுக்கரசர்

இ. சேக்கிழார்

ஈ. திருஞானசம்பந்தர்

28. வையகம் என்பதன் பொருள் ....

அ. கடல்

ஆ. அரசன்

இ.நடுவுநிலைமை

ஈ. உலகம்

29. அரசரை அவரது....... காப்பாற்றும்

அ.செங்கோல்

ஆ. வெண்கொற்றக்குடை

இ. குற்றமற்ற ஆட்சி

ஈ. படை வலிமை

30. பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வைத்தவை.......

அ.கல்வெட்டுகள்

ஆ. செப்பேடுகள்

இ. பனையோலைகள்

ஈ.மண்பாண்டங்கள்

31.தம்பிபிரான் தோழர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர்

அ. சுந்தரர்

ஆ. திருநாவுக்கரசர்

இ. மாணிக்கவாசகர்

ஈ.திருஞானசம்பந்தர்

32. பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமறையை இயற்றியவர்

அ.திருஞானசம்பந்தர்

ஆ. சுந்தரர்

இ. சேக்கிழார்

ஈ.நம்பியாண்டார் நம்பி

33.ஒருநாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவது

அ. மழை

ஆ. உணவு

இ. உடை

ஈ.பணம்

34. சேரர்களின் தலைநகரம்

அ. காஞ்சி

ஆ. வஞ்சி

இ. தொண்டி

ஈ. முசிறி

35.சேரர்களின் கொடி

அ.புலி

ஆ.மீன்

இ. வில்

ஈ. முரசு

36. மாங்கனி நகரம் ...

அ.சேலம்

ஆ. தருமபுரி

இ. கிருஷ்ணகிரி

ஈ.ஈரோடு

37. தமிழகத்திலே மஞ்சள் சந்தை நடைபெறும் ஒரே இடம்

அ.சேலம்

ஆ. ஈரோடு

இ. திண்டுக்கல்

ஈ. மதுரை

38. டேப் என்பதன் தமிழாக்கம்

அ. ஒலிநாடா

ஆ. ஒளிநாடா

இ. ஒலிப்பேழை

ஈ. இவற்றில் எதுவுமில்லை

39. குட்டி ஜப்பான் ...

அ. தென்காசி

ஆ. சிவகாசி

இ. ஏற்காடு

ஈ.ஊட்டி

40. கலிங்கத்துப்பரணி... சிற்றிலக்கியங்களில் ஒன்று வகை

அ.96

ஆ. 25

இ. 95

ஈ.18

41. அன்னம் விடும் தூது என்னும் இதழை நடத்தியவர்...

அ.மேத்தா

ஆ.மீரா

இ. வைரமுத்து

ஈ.ஈரோடு தமிழன்பன்

42. முதல் வட்ட மேசை மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த...... கலந்து கொண்டார்

அ. பெரியார்

ஆ. இராஜாஜி

இ.இரட்டை மலை சீனிவாசன்

ஈ. காமராஜர்

43.காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர்

அ. அறிஞர் அண்ணா

ஆ. எம்.ஜி.ஆர்

இ. கலைஞர் கருணாநிதி

ஈ. ஜெ. ஜெயலலிதா

44. தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் அ. திருச்சி

ஆ. தஞ்சாவூர்

இ. கும்பகோணம்

ஈ. மதுரை

45. முதல் குழோத்தங்கன் அவைக்காளப் புலவர் அ. கபிலர்

ஆ. நக்கீரர்

இ. செயங்கொண்டார்

ஈ.ஔவையார்

46. ஒன்றே குலம் ஒருவனே தேவன் பாடல் அமைந்துள்ள நூல் ..

அ.திருக்குறள்

ஆ. திருமந்திரம்

இ. திருப்பாவை

ஈ.திருவெம்பாவை

47. அயோத்திதாசர் நடத்திய இதழ் ....

அ. ஒருபைசா தமிழன்

ஆ.காலணாத் தமிழன்

இ. அரைப்பைசா தமிழன்

ஈ. அரையணாத் தமிழன்

48. சிறுகதை மன்னன் ...

அ. புதுமை பித்தன்

ஆ. ஜெயகாந்தன்

இ. மீரா

ஈ.வைரமுத்து

49. திருப்பாவை என்னும் நூலை எழுதியவர் ..

அ. ஆண்டாள்

ஆ. சேசுராசா

இ. மாணிக்கவாசகர்

ஈ. இறையரசன்

50.இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ...

அ. இராதாகிருஷ்ணன்

ஆ. அம்பேத்கர்

இ.நௌரோஜி

ஈ. நேரு

51.வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...

அ. வான+மளந்தது

ஆ. வான்+அளந்தது

இ. வானம்+அளந்தது

ஈ. வான்+மளந்தது

52.இசை என்பதன் பொருள்

அ.கருவி

ஆ.புகழ்

இ. பொறுமை

ஈ சிறுமை

53.சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர்...

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. தமிழண்ணல்

ஈ. கு.பா.ரா

54.சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்...

அ. சீட்டுக்கவி

ஆ. பாரதிதாசன்

இ. குமரகுருபரர்

ஈ. பாரதியார்

55.தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர்..

அ. சுரதா

ஆ. பாரதிதாசன்

இ. காந்தி

ஈ. வாணிதாசன்

56.தொல்காப்பியம் ...அதிகாரங்களைக் கொண்டுள்ளது

அ. ஐந்து

ஆ. ஆறு

இ. நான்கு

ஈ. மூன்று

57.கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல்..

அ. திருக்குறள்

ஆ. மணிமேகலை

இ. சீவகசிந்தாமணி

ஈ. சிலப்பதிகாரம்

58.தமிழ்எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் ...

அ. வீரமாமுனிவர்

ஆ. பெரியார்

இ பாரதியார்

ஈ கம்பர்

59. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்.

அ. இ, ஈ

ஆ. உ ஊ

இ. எ, ஏ

ஈ. அ, ஆ

60.ஆய்த எழுத்து பிறக்கும் இடம்

அ. மார்பு

ஆ. கழுத்து

தலை

ஈ மூக்கு

61.வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்

அ தலை

ஆ. மார்பு

இ மூக்கு

ஈ. கழுத்து

62 நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்

அ. க், ங்

ஆ. ச், ஞ்

இ. ட், ண்

ஈ. ப், ம்

63.உயிரெழுத்துகளின் பிறப்பிடம்

அ. மூக்கு

ஆ. தலை

இ. மார்பு

ஈ. கழுத்து

64.மெல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம் அ. மார்பு

ஆ. தலை

இ. மூக்கு

ஈ. கழுத்து

65.இடையின எழுத்துக்கள் பிறக்கும் இடம்

அ. தலை

ஆ. மூக்கு

இ. கழுத்து

ஈ. ஐந்து

66.அரங்கசாமி என்ற எத்திராசாலு என்பது யாருடைய இயற்பெயர்

அ கண்ணதாசன்

ஆ. வண்ணதாசன்

இ. செல்லிதாசன்

ஈ. வாணிதாசன்

67.பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர்

அ. வாணிதாசன்

ஆ. சுரதா

இ. கண்ணதாசன்

ஈ. பாரதியார்

68.வாணிதாசனுக்குச் வழங்கிய அரசு

செவாலியர் விருது

அ. இந்தியா

ஆ. சீனா

பிரெஞ்சு

ஈ. தமிழ்நாடு

69.தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர்

அ. கம்பன்

ஆ மீரா

இ. வைரமுத்து

ஈ. வாணிதாசன்

70.இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ. இன்+ஓசை

ஆ. இனி+ஓசை

இ. இனிமை+ஓசை

ஈ. இன்+னோசை

71.பின்வருவற்றுள் இறந்தகால வினைமுற்று

அ. படித்தான்

ஆ. நடக்கிறான்

இ. உண்பான

ஈ.ஓடாது

72.பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்

அ. வலிமையற்றவர்

ஆ. கல்லாதவர்

இ. ஒழுக்கமற்றவர்

ஈ. அன்பில்லாதவர்

73.நெடுமை+தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ. நெடுதேர்

ஆ. நெடுந்தேர்

இ. நெடுத்தேர்

ஈ. நெடுமைதேர்

74.அறத்துப்பால் கொண்டது

எத்தனை இயல்களை

அ. இரண்டு

ஆ. மூன்று

இ. நான்கு

ஈ. ஐந்து

75.முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர்

அ.நக்கீரர்

ஆ. கம்பர்

இ. வள்ளுவர்

ஈ. கபிலர்

76.நாவாய்+உம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ நாவாய்உம்

ஆ.நாவாயும்

இ. நாவாஉம்

ஈ. நாவாஊம்

77.நீலகேசி கூறும் நோயின் வகைகள்

அ. இரண்டு

ஆ. மூன்று

இ. நான்கு

ஈ. ஐந்து

78.நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக.... சருக்கங்களைக் கொண்டது

அ. எட்டு

ஆ ஒன்பது

இ.ஏழு

ஈ. பத்து

79.கவிமணி பிறந்த ஊர்

அ. நெல்லை

ஆ. செங்கை

இ. திருவாரூர்

ஈ. தேரூர்

80.ஆசியஜோதி நூலின் ஆசிரியர்

அ. கம்பர்

ஆ. பாரதியார்

இ. அறிவழகன்

ஈ. கவிமணி

81.மலரும் மாலையும் நூலின் ஆசிரியர்

அ. சுரதா

ஆ. கவிமணி

இ. வாணிதாசன்

ஈ. பாரதியார்

82.உடல்எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ...

அ. தலைவலி

ஆ. காய்ச்சல்

இ. புற்றுநோய்

ஈ. இரத்தக்கொதிப்பு

83.நீலகேசி எந்த சமயத்தை சார்ந்த நூல்

அ. சமணம்

ஆ. புத்தம்

இ. கிறித்தவம்

ஈ. இந்து

84.நோய்நாடிநோய் முதல் நாடி என்று கூறியவர் அ. கம்பர்

ஆ. வள்ளுவர்

இ. ஒளவையார்

ஈ. திருமூலர்

85.கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம்

அ. படித்து

ஆ. எழுதி

இ. வந்து

ஈ. பார்த்த

86.படித்த என்பது......

அ. முற்றெச்சம்

ஆ. வினையெச்சம்

இ. பெயரெச்சம்

ஈ. வினைமுற்று

87.கற்றவருக்கு அழகு தருவது....

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வைரம்

ஈ. கல்வி

88.கலனல்லால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ. கலன்+லல்லால்

ஆ. கலம்+அல்லால்

இ. கலன்+அல்லால்

ஈ. கலன்+னல்லால்

89.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் எழுதியவர்

அ. குமரகுருபரர்

ஆ. செயங்கொண்டார்

இ. திருமூலர்

ஈ. மாணிக்கவாசகர்

90.நீதிநெறிவிளக்கம் எழுதியவர்

அ. குமரகுருபரர்

91.இயற்கைத் தவம்....

அ. சீவகசிந்தாமணி

ஆ. பெரியபுராணம்

இ. கம்பராமாயணம்

ஈ. மணிமேகலை

92.இயற்கைப் பரிணாமம்

அ. கம்பராமாயணம்

ஆ. பெரியபுராணம்

இ. திருவாசகம்

ஈ. திருக்குறள்

93.மனித எழுதியவர்.

வாழ்க்கையும் காந்தியடிகளும்

அ. திரு. வி. க

ஆ. வள்ளலார்

இ. நாமக்கல் கவிஞர்

ஈ. கவிமணி

94.பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு ஆகியவற்றை எழுதியவர்...

அ. திரு.வி.க

ஆ. வள்ளலார்

இ. நாமக்கல் கவிஞர்

ஈ. கவிமணி

95.எட்டாம் வேற்றுமை... வேற்றுமை என்றுஅழைக்கப்படுகிறது

அ. எழுவாய்

ஆ. செயப்படுபொருள்

இ. விளி

ஈ. பயனிலை

96.இரண்டாம் வேற்றுமை உருபு..

அ. கண்

ஆ.

இ. கன்

ஈ. ஓடு

97.கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து

எழுதக் கிடைப்பது.

அ. கனகச்+சுனை

ஆ. கனக+சுனை

இ.கனகம் +சுனை

ஈ. கனம் + சுனை

98.அப்பர் என்று சிறப்பு பெயர் கொண்டவர்

அ. திருஞானசம்பந்தர்

ஆ. சுந்தரர்

இ. திருநாவுக்கரசர்

ஈ. நம்பியாண்டார் நம்பி

99.பதிகம் என்பது...... பாடல்களைக் கொண்டது

அ. ஆறு

ஆ. நூறு

இ. பத்து

ஈ. இருபது

100.தேவாரம் பாடிய மூவரில் பொருந்தாது?

அ. திருஞானசம்பந்தர்

ஆ. திருநாவுக்கரசர்

இ. சுந்தரர்

ஈ. மாணிக்கவாசகர்

101.பொருத்துக.

மருள்நீக்கியார்-1. சுந்தரர்

நம்பியாரூர்- 2.திருநாவுக்கரசர்

ஆளுடையபிள்ளை-3.ஆண்டாள்

திருப்பாவை- 4.திருஞானசம்பந்தர்

அ. 1,2,3,4

ஆ.4,3,2,1

இ. 2,1,4,3

ஈ. 2,1,3,4

 

102.பசியால் வாடும்...உணவளித்தல் நமது கடமை

அ. பிரிந்தவர்க்கு

ஆ. அலந்தவர்க்கு

இ. சிறந்தவர்க்கு

ஈ. உயர்ந்தவருக்கு

103.மறைபொருளைக் காத்தல்..... எனப்படும்

அ. சிறை

ஆ. அறை

இ. கறை

ஈ. நிறை

104.பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து கிடைப்பது....

அ. பாட்+அறிந்து

ஆ. பா+அறிந்து

இ. பாடு+அறிந்து

ஈ. பாட்டு+அறிந்து

105.முறை+எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ. முறையப்படுவது

ஆ. முறையெனப்படுவது

இ. முறைஎனப்படுவது

ஈ. முறைப்படுவது

106.பானை ஓடுகள் கிடைத்துள்ள இடம்

அ. சிந்துசமவெளி

ஆ. ஆதிச்சநல்லூர்

இ. செம்பியன் கண்டியூர்

ஈ.கீழடி

107.பானை செய்யும் சக்கரத்தின் வேறு பெயர்

அ. ஊசி

ஆ. நூல்

இ. திருவை

ஈ. சுழல்

108.செம்மரம் என்னும் சொல்..... த்தொகை

அ. வினை

ஆ. பண்பு

இ. அன்மொழி

ஈ. உம்மை

109.கண்ணா வா! என்பது.... தொடர்

அ. எழுவாய்

ஆ. விளி

இ. வினைமுற்று

ஈ. வேற்றுமை

110.இரவுபகல், தாய் தந்தை ஆகியன..... க்குச் சான்றாகும்

அ. அன்மொழித் தொகை

ஆ உவமைத்தொகை

இ. உம்மைத் தொகை

ஈ. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

111.நண்பா படி என்பது.....

அ. எழுவாய்த் தொடர்

ஆ. விளித்தொடர்

இ. வினைமுற்றுத்தொடர்

ஈ. பெயரெச்சத் தொடர்

112.தர்மபுரியின் பழைய பெயர்

அ. மாமண்டூர்

ஆ. வடுவூர்

இ. தகடூர்

ஈ. குரும்பூர்

113.பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ. பெறு+எடுத்தோம்

ஆ. பேறு+எடுத்தோம்

இ. பெற்ற+எடுத்தோம்

ஈ. பெற்று+எடுத்தோம்

114.வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல்

அ. தொல்காப்பியம்

ஆ. அகநானூறு

இ. புறநானூறு

ஈ. சிலப்பதிகாரம்

115.ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு... அ. காவிரி

ஆ. பவானி

இ. நொய்யல்

ஈ. அமராவதி

116.பொருத்துக

ஏழைகளின் ஊட்டி-1.திருவண்ணாமலை

குட்டி ஐப்பான்- 2.ஏற்காடு

இ. தூங்காநகரம்-3.சிவகாசி ஈ தீபநகரம்-4.மதுரை

அ.4, 3,2,1

ஆ.1, 2,3,4

இ.2, 3,4,1

IT.3, 2,1,4

117. சிங்கம்யில் வாழும்

அ. மாயை

ஆ. ஊழி

இ. முழை

ஈ. அலை

118.கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு அ. வீரம்

ஆ. அச்சம்

இ. நாணம்

ஈ. மகிழ்ச்சி

119. என்றிருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ. என் +இருள்

ஆ. எட்டு+இருள்

இ. என்ற+இருள்

ஈ. என்று+இருள்

120.போல்+உடன்றன என்பதை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ. போன்றன

ஆ. போலன்றன

இ. போலுடன்றன

ஈ. போல்உடன்றன

121.கரி என்பது.....

அ. யானை

ஆ. புலி

இ. கரடி

ஈ. சிறுத்தைபுலி

122.வானில் முழுநிலவு அழகாகத்...... அளித்தது.

அ. தயவு

ஆ. தரிசனம்

இ. துணிவு

ஈ. தயக்கம்

123.காட்டை+எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ. காட்டைஎரித்து

ஆ. காட்டையெரித்து

இ காடுஎரித்து

ஈ. காடுயெரித்து

124.எம்.ஜி.ஆர் .... என்னும் ஊரில் பயின்றார்

அ. கண்டி

ஆ. கும்பகோணம்

இ. சென்னை

ஈ. மதுரை

125.ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்..

அ. திருச்சி

ஆ. சென்னை

இ. மதுரை

ஈ. கோவை

126.எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்..

அ. மதிய உணவு திட்டம்

ஆ. வீட்டு வசதித் திட்டம்

இ. மகளிர் நலன் திட்டம்

ஈ. இலவசக் காலணித் திட்டம்

127.நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ நம்+இல்லை ஆ. நமது+இல்லை

இ. நமன்+நில்லை

ஈ. நமன் + இல்லை

128.நாயன்மார்கள் பேர்

அ. 63

ஆ.18

96

ஈ. 10

129.தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்...

அ. திருக்குறள்

ஆ. திருமந்திரம்

இ. திருபாவை

ஈ திருவெம்பாவை

130.ஒன்றே குலம் எனும் கவிதை பாடல் அமைந்த நூல்

அ. திருக்குறள்

ஆ. திருமந்திரம்

இ. திருப்பாவை

ஈ. திருவெம்பாவை

131.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்

அ. பட்டினத்தார்

ஆ. திருமூலர்

இ. திருவள்ளுவர்

ஈ. குணங்குடி மஸ்தான்

132.சுல்தான் அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர்...

அ. பட்டினத்தார்

ஆ. வள்ளலார்

இ. குணங்குடி மஸ்தான் சாகிபு

ஈ. மச்சரேகை சித்தன்

133.இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர்

அ. பட்டினத்தார்

ஆ. வள்ளலார்

இ. குணங்குடி மஸ்தான் சாகிபு

ஈ. மச்சரேகை சித்தன்

134.அயோத்திதாசர்... சமூக சீர்திருத்ததின் தந்தை என்று போற்றப்படுகிறார்

அ. தமிழக

ஆ. இந்திய

இ. தென்னிந்திய

ஈ. ஆசிய

135.ஒரு பைசாத்தமிழன் வார இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு .....

அ. 1905

ஆ.1907

இ.1908

ஈ. 1910

136.ஒரு பைசாத்தமிழன் இதழ் ஓராண்டுக்குப் பிறகு அடைந்த பெயர் மாற்றம்....

அ. திராவிடன்

ஆ. தேசபக்தன்

இ. ஒரு பைசா

ஈ. தமிழன்

137.முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது..

அ எதுகை

ஆ. இயைபு

இ. அந்தாதி

ஈ. மோனை

138.பொருத்துக

வெண்பா-1.துள்ளல் ஓசை

ஆசிரியப்பா-2.செப்பலோசை

கலிப்பா-3.தூங்கலோசை

வஞ்சிப்பா-4அகவலோசை

அ. 1,2,3,4

ஆ. 2,4,1,3

இ. 2,4,3,1

ஈ. 4,3,2,1

139.சங்க இலக்கியங்கள் பலவும் அமைந்த பா

அ. ஆசிரியப்பா

ஆ. கலிப்பா

இ. வஞ்சிப்பா

ஈ. வெண்பா

140.திருவெம்பாவை நூலை இயற்றியவர்

அ. ஆண்டாள்

ஆ. சேக்கிழார்

இ. மாணிக்கவாசகர்

ஈ. நக்கீரர்

141.பொறாமை என்னும் பொருள் தரும் சொல்

அ. மதம்

ஆ. கல்

இ. அழுக்காறு

ஈ நிறை

142.இகல் என்னும் சொல்லின் பொருள்

அ. பொறாமை

ஆ. கொள்கை

இ. பகை

ஈ நிலைபெற்ற

143.வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் ஒருவர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. மு. மேத்தா

ஈ. கவிமணி

144. சாகித்திய அகாதெமி விருது பெற்ற மேத்தாவின் நூல்

அ. ஆகாயத்துக்கு அடுத்தவீடு

ஆ. கண்ணீர்ப் பூக்கள்

இ. ஊர்வலம்

ஈ. மகுடநிலா

145.உன் விரல்களில் விளக்காக ஒளி வீசும்

அ. கதிரவன்

ஆ. நிலா

இ. வானவில்

ஈ. விண்மீன்

146.இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை

அ. மகாத்மா காந்தி

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. அம்பேத்கர்

ஈ. தந்தை பெரியார்

147.ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை எனும் அமைப்பை நிறுவியவர்

அ. மகாத்மா காந்தி

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. அம்பேத்கர்

ஈ. தந்தை பெரியார்

148.முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம்..

அ. அமெரிக்கா

ஆ. இங்கிலாந்து

இ. இந்தியா

ஈ. சீனா

149.முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு

அ. 1930

ஆ. 1947

இ. 1935

ஈ. 1950

150.ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1920

ஆ. 1924

இ. 1927

ஈ. 1891


 

 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms