Tuesday, June 16, 2020

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வியினைத் தொடருவதற்கான கல்வி உதவித் தொகை

இது 15-35 வயதுக்குட்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வியறிவு வழங்க பள்ளி கல்வித் துறையினால் ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். தொடர் கல்வி கற்பவர்கள் தங்களது கல்வியறிவு திறன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், நூலகத்தின் பலனை தொடர்ந்து பெறுவதற்காகவும், 15-35 வயது உடைய கல்வியறிவு இல்லாதவர்களுக்காகவும் மற்றும் பள்ளியில் இடைநின்றவர்களுக்காகவும் இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


புகார்கள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரி -

1. மாவட்ட ஆட்சியர்

2. உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு எழுத்தறிவு மிஷன் ஆணையம், சென்னை -6

3. இயக்குநர், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம், சென்னை -6 தொலைபேசி எண். 28272048 மற்றும் 28277039.

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms